சென்னை, மார்ச் 24- சென்னையில் போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த 790 நான்கு சக்கர வாகனங்களின் சக்க ரங்களில் பூட்டு போடப் பட்டது. பிற பிரிவுகளின் கீழ் 6,602 வழக்குகள் என மொத்தம் 11 ஆயிரத்து 215 வழக்குகள் பதியப்பட்டுள் ளது. போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இழுவை வாகனத்தின் மூலம் அப்புறப்படுத்தி வழக்கு போடுவது போன்ற நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.