கோயம்புத்தூர் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்திருக்கின்றார்கள். இத னால் பள்ளிக் குழந்தைகள், தங்களுடைய பிரதமரை பார்ப்பதற்கு வந்திருக்கின்றனர். பள்ளி குழந்தையை நாங்கள் போய் அழைத்து வரவில்லை. பிரதமர் வரும் பாதையில் விடுமுறை அளித்த காரணத்தால் தான், மாணவச் செல்வங்கள் பிரதமரைப் பார்ப்பதற்காக வந்தனர். எனவே, பிரதமரை பெட்டிக்கடை அரசியல்வாதி போன்று பார்க்காதீர்கள். அவர் விஸ்வ குரு” என பாஜக தலைவர் அண்ணாமலை கெஞ்சியுள்ளார்.