8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, ஆக. 3 - தமிழ்நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஆகஸ்ட் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.