tamilnadu

img

மதுரை சுங்குடி சேலைக்கான ஜிஎஸ்டி நிறுத்தி வைப்பு

மதுரை,டிச.31-   மதுரையின் அடையாளமான சுங்குடி சேலை உட்பட ஜவுளிகளுக்கு 5  சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த் திய ஜிஎஸ்டி வரியை நிறுத்தி வைக்க  வேண்டுமென நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன்  நேரில் சந்தித்து  வலியுறுத்தியிருந்தார். இதன்பின்னணி யில் தற்போது வரி உயர்வு நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.  ஜிஎஸ்.டி கவுன்சில் மற்றும் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்க டேசன்.எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.