அண்மையில் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட அர்ஜூனா விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா வாழ்த்துப்பெற்றார். அவரது தாயார் நாகலட்சுமி உடனிருந்தார்.
அண்மையில் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட அர்ஜூனா விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா வாழ்த்துப்பெற்றார். அவரது தாயார் நாகலட்சுமி உடனிருந்தார்.