tamilnadu

img

தமிழக அரசின் விருது வழங்கும் விழா

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மார்ச் 15 செவ்வாயன்று நடைபெற்ற விழாவில் படைப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

சிங்காரவேலர் விருதை தீக்கதிர் நாளிதழ் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் இராமலிங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழஙகினார்.