தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தில்லியில் கட்டப்பட்டு வரும் தோழர் சுகுமால்சென் பவன் நிதி 10 லட்சம் ரூபாயை மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமாரிடம் வழங்கினர்.