tamilnadu

img

எட்டையபுரம் 3வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதி

எட்டையபுரம் 3வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, வெள்ளநீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூகநலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.லட்சுமிபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.