tamilnadu

img

சித்தர்கோவில் பகுதியில் மாட்டுப் பொங்கலை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர்

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட இ.காட்டுமேடு, கே.கே.நகர், பரமகவுண்டனூர், காடையாம்பட்டி, சித்தர்கோவில் பகுதியில் மாட்டுப் பொங்கலை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர்.