என் ஒவ்வொரு
பயணத்தின் போதும்
என்னோடு தொடரும்
உன் நினைவுகள்
என்றும் அலாதியானது ..
அதில் ஓர் நதியென
பயணக்கிறேன் நான்
படகும் நீயே
துடுப்பும் நீயே ...!!!
ச.இராஜ்குமார்
என் ஒவ்வொரு
பயணத்தின் போதும்
என்னோடு தொடரும்
உன் நினைவுகள்
என்றும் அலாதியானது ..
அதில் ஓர் நதியென
பயணக்கிறேன் நான்
படகும் நீயே
துடுப்பும் நீயே ...!!!
ச.இராஜ்குமார்