கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சியை முன்னிட்டு கால்நடைபராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சிப்பிபாறை இனத்திற்கும் வெளிநாட்டு இனமான ஜெர்மன்ஷெப்பார்டு இனத்திற்கும் சான்றிதழ்களை வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார் வழங்கினார்.