சென்னை தலைமையகம் அருகே மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மார்ச் 7, 2022 3/7/2022 8:47:13 PM மின்வாரியத்தில் பணியாற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக் கோரி சென்னை தலைமையகம் அருகே மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உரையாற்றினார்.