4 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
திண்டுக்கல், மார்ச் 28- பாஜக ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துத் துறையில் 4 ஆயிரம் தொழி லாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அரசு போக்குவரத்துத் தொழிலா ளர் சங்க சிஐடியு பொதுச்செயலாளர் ராமநாதன் கூறுகையில், மோடி அரசைக் கண்டித்து நாடு தழு விய அளவில் நடைபெறும் இந்த வேலைநிறுத் தத்தில் அரசு போக்குவரத்துத் துறை தொழிலா ளர்களும் பங்கேற்கின்றனர். சிஐடியு, எல்பிஎப் அலுவலக பணியாளர்கள் சங்கம், தொமுச, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஏஎல் எல்எப், திராவிட ஒர்க்கர்ஸ் யூனியன், பணியாளர் சம்மேளனம் ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற் றுள்ளன. திண்டுக்கல், தேனி ஆகிய இரண்டு மாவட்டங் களில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை செய்கிறார்கள். இதில் அதி காலை முதல் 4 ஆயிரம் தொழிலாளர்கள் தற்போது வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். பிற்பகல் ஷிப்டுக்கு வேலைக்குச் செல்ப வர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் போக்குவரத்து துறையில் ஊழியர்கள் முழுமையான பங்கேற்பு ஏற்படும். மேலும் திண் டுக்கல் மாவட்டத்தில் 54 பேருந்துகளும், தேனி மாவட்டத்தில் 41 பேருந்துகளும் மட்டுமே இயக்கப் படுகின்றன. இவ்வாறு ராமநாதன் தெரிவித்தார்.
மதுரை, மார்ச் 28- நாடு முழுவதும் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித் தும், 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28, 29 தேதிகளில் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் சி.கருணாநிதி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து ரயில் நிலையம் வந்த பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும் மதுரை மாநக ராட்சி துணை மேயருமான டி.நாகராஜன் துவக்கிவைத்தார். போராட்டத்தில் தொமுச பொதுச் செயலாளர் வி.அல்போன்ஸ், சிஐடியு மாவட்ட தலைவர் மா.கணே சன், செயலாளர் இரா.தெய்வராஜ், ஏஐடியுசி பொதுச் செய லாளர் எம்.நந்தசிங், எச்எம்எஸ் பொதுச் செயலாளர் வி. பாதர்வெள்ளை, ஐஎன்டியூசி தலைவர் ராஜசேகர், டிடிஎஸ்எப் நிர்வாகி திருமலைச்சாமி, எம்எல்எப் மாநில துணை பொதுச் செயலாளர் மகபூப்ஜான், ஏஐசிசிடியூ நிர்வாகி குகானந்தன், ஏஐடிஎஸ்ஒ செயலாளர் வால்டர், ஏஏஎல்எல்எப் நிர்வாகி வழக்கறிஞர் சரவணன், டியூசிசி நிர்வாகி திருப்பதி, எஸ்டிடியூ நிர்வாகி சிக்கந்தர், வீட்டுப் பணியாளர் சங்க நிர்வாகி கிளாரா உள்ளிட்ட ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத் தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
எல்ஐசி நகர்க்கிளை 1 வளாகத்தில் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தென் மண்டல துணைத்தலைவர் க.சுவாமி நாதன், கோபாலகிருஸ்ணன், வி.ரமேஷ், அரவிந்த், எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஓய்வூதிய சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்துகொண்டனர். மதுரை சமயநல்லூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வ ரன், சிஐடியு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ. கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வி.ச. மாவட்டப் பொருளாளர் வி.அடக்கிவீர ணன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி, விதொச மாவட்டப் பொருளாளர் ஜெ.காசி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வாடிபட்டி ஒன்றியச் செயலாளர் ஏ. வேல்பாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.எஸ்.முத்துப்பாண்டி, மலர்விழி, வி.பிச்சைராஜன், செ.ஆஞ்சி, பொன்ராஜ், ராமமூர்த்தி, முருகேசன், நாகேந்திரன், சித்ரா, எல்.பி.எப் பாலசுப்பரமணியம் ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஹார்விபட்டியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், ஹச்.எம்.எஸ்.கே.ஏ.ராமச்சந்திரன், ஏஐடியுசி பா.காளிதாஸ், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன், சிஐடியு மகாமுனி, டியுசிசி பி.முத்துராஜா ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில் 250க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு தலைவர் வி.சர வணன், எல்.பி.எப் செயலாளர் ராஜசெல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர் எல்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.உமாமகேஸ்வரி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசியில் சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் கே.முருகன், எல்.பி.எப் துணை பொதுச் செயலாளர் குருசாமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சமுத்திரம் ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு தலைவர்கள் எம்.வெள்ளைத்துரை, ஆர்.சுரேஷ்குமார், இபழனி, ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருத்தங்கல்லில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், எல்.எல்.எப் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏஐடி யுசி சார்பில் விஜயராமன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆமத்தூரில் சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு, கே.ராஜேந்திரன், ஆர்.தங்கேஸ்வரி, பி.மங்கை யற்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.ஆர்.நகரில் சிஐடியு கன்வீனர் கே.ஆரோக்கிய ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன் துவக்கி வைத்தார். இதில், சிஐடியு தலைவர்கள் பி.ராமர், பி. நேரு, சேதுராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காரியாபட்டியில் நடைபெற்ற மறியலில் சிஐடியு தலைவர்கள் எம்.அசோகன், எம்.பரமசிவம், முகம்மது அலி ஜின்னா, விவசாயிகள் சங்க நிர்வாகி ஏ.கும ராண்டி, விதொச ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் கலைச்செல்வி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக் குமார், வட்ட செயலாளர் ஏ.அம்மாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சுழி, நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி ஆகிய பகுதி களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன், ஒன்றிய செயலாளர் மார்கண்டேயன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் முனியசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகி அயூப்கான், பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டையில் சிஐடியு கன்வீனர் தமிழ் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ், நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, சிஐடியு மாவட்ட நிர்வாகி எம்.கார்மேகம், அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி கள் பாண்டியம்மாள், கச்சதேவி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பாலையம்பட்டியில் சிஐடியு தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விதொச மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் எம்.சாராள், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏழாயிரம்பண்ணையில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை யில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜய முருகன், வட்ட செயலாளர் மனோஜ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுப்பராஜ், வாழ்க விவசாயிகள் சங்கத் தலைவர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெம்பக்கோட்டையில் சிஐடியு நிர்வாகி பெரிய சக்கரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் பொன்லட்சுமி, விவ சாயிகள் சங்க தலைவர் முனியசாமி, விதொச சார்பில் கூடலிங்கம், ஆட்டோ சங்க நிர்வாகி ரெங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி
தேனி பள்ளிவாசல் திடலிலிருந்து மறியல் பேரணி துவங்கியது. மறியல் பேரணியை சிபிஐ மாவட்ட செயலா ளர் பெருமாள் துவக்கி வைத்தார். பேரணிக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.இராமச்சந்திரன், போக்குவரத்து தொழிற்சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் என்.இராமநாதன், தொமுச தலைவர் எம்.முருகன், ஏஐடியுசி பொறுப்பாளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார், ஐஎன்டியுசி தலை வர் ஜி.அனந்த நாராயணன், யுடியுசி தலைவர் ராஜ துரை ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க செயலாளர் ஜெயபாண்டி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.நாகலட்சுமி, சிபிஎம் தாலுகா செயலாளர் இ.தர்மர் உள்ளிட்ட 182 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். ஆண்டிபட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.முருகன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சாந்தி, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் வே.பரமேஸ்வரன், முனீஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிபிஎம் ஒன்றிய செய லாளர் மீனாட்சி சுந்தரம், விதொச மாவட்ட தலைவர் கே. தயாளன், ஒன்றிய செயலாளர் அய்யர், விவசாயிகள் சங்க தலைவர் ராமன் உள்ளிட்ட 195 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். முன்னதாக மறியல் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் துவக்கி வைத்தார். போடியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐ டியு செயலாளர் பி.சந்திரசேகர் கட்டுமான சங்க நிர்வாகி பிச்சைமணி, ஏஐடியுசி தலைவர் முருகேசன், தொமுச தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் என். ரவிமுருகன், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் கே.ராஜப்பன் உள்ளிட்ட 223 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
சில்லமரத்துப்பட்டியில் விவசாயிகள், தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் எஸ்.கே.பாண்டியன், எஸ். செல்வம், கே.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்த னர். இதில் 51 பேர் கைது செய்யப்பட்டனர். தேவாரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு தலைவர் மணிமாறன் சோலை, ஏஐடியுசி தலை வர் வி.பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஏரியா செயலாளர் டி.ராஜா, விதொச மாவட்ட பொறுப்பா ளர் சி.வேலவன், வாலிபர் சங்க தலைவர் ராஜா உள்ளிட்ட 88 பேர் கைதாகினர். கோம்பையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் எல்.ஆர்.சங்கர சுப்பு, ஜி.எம்.நாகராஜன், எஸ்.சஞ்சீவ் குமார், சிஐடியு தலைவர் டி.கே.சீனிவாசன் உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உட்பட 47 பேர் கைதாகினர். சின்னமனூரில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.முருகவேல், சிஐடியு தலைவர் எஸ். பொம்மையன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 26 பேர் கலந்து கொண்டு கைதாகினர். கம்பத்தில் சிஐடியு தலைவர் பி.முருகேசன், ஏஐடி யுசி தலைவர் கல்யாணசுந்தரம், மக்கள் அதிகாரம் தலை வர் ஈஸ்வரன், எஸ்டிடியு தலைவர் வாகித் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட தலைவர் பி.தங்கம், சிபிஎம் ஏரியா செயலாளர் லெனின் ஆகியோர் ஆதரித்து பேசினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை பேரணியை துவக்கி வைத்து பேசினார். கூடலூரில் சிஐடியு தலைவர் வி.மோகன், விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் பி.ஜெயராஜ், விதொச செய லாளர் ஜே.ஆர்.பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
.சண்முகம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க செயலாளர் எம்.வி.முருகன் ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 90 பேர் கைது செய்யப்பட்டனர். கடமலைக்குண்டுவில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டி, ராமசாமி, ஊட்டச்சத்து அங்கன் வாடி மைய சங்க தலைவர் சரோஜா, அங்கன்வாடி பணி யாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 72 அங் கன்வாடி பணியாளர்கள் உட்பட 84 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
இராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை யிலிருந்து கண்டன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐ டியு பஞ்சாலைத் தொழிற்சங்க மாவட்ட பொதுச்செய லாளர் கணேசன் தலைமை தாங்கினார். சிஐடியு சன்னாசி வீரராகவன் சுப்ரமணி, மாதர் சங்க நிர்வாகிகள் மேரி மைதிலி, கூட்டுறவு சங்கம் சங்கரி மகேஸ்வரி, கட்டுமானம் ராமச்சந்திரன், அங்கன்வாடி பணியாளர் சங்கம் விமலா ராணி, சரண்யா, சிபிஎம் நகரச் செயலாளர் மாரியப்பன், தொமுச கமலக்கண்ணன், நடராஜன், ஏஐடியுசி ரவி விஜயன், ஐஎன்டியுசி கண்ணன், சக்தி, எச்எம்எஸ் மகாலிங்கம், முருகேசன், விவசாயிகள் சங்கம் ராமச்சந்திர ராஜா, பிஎஸ்என்எல் சங்கம் வேல்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 50 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். சேத்தூர் பேருந்து நிலையத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.எம். மாரியப்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பி யுமான லிங்கம், ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, சிஐடியு கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ராமர், விவசாய சங்க ஒன்றிய தலை வர் வனராஜ் எம்.எல்.எப் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் காதர் மைதீன், மதிமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 10 பெண்கள் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர். சத்திரப்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஏஐடியூசி நிர்வாகி ஆர்.பி.முத்துமாரி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் முனி யாண்டி, சிபிஐ ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 68 பெண்கள் உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர். வத்திராயிருப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டி யன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் மணிக்குமார், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பி னர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் பெனரி, அங்கன்வாடி நிர்வாகி பவுன் தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு உறுப்பி னர் திருமலை, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பொண்ணு பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொமுச லிங்கராஜ், வைரமுத்து, கூட்டுறவு மோகன், சிஐடியு ராஜா, தென்னரசு, வீர சதானந்தம், ராஜாராம், ஓய்வுபெற்ற அமைப்பு காளியப்பன், கணேசன், பார்வர்ட் பிளாக் சோன முத்தையா, ஏஐடியுசி சோமசுந்தரம், ஐஎன்டியூசி தங்கமாரி, அங்கன்வாடி சங்கம் பூங்கொடி, முனியம்மாள், மாதர் சங்கம் ரேணுகாதேவி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளி சங்க மாநில செயலாளர் அழகு ஜோதி, சிபிஎம் நகர செயலாளர் ஜெயக்குமார், சிபிஐ நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மம்சாபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவ சாய சங்க ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கி னார். போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் மகாலட்சுமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார், தென்னை விவசாயி கள் சங்க மாவட்ட நிர்வாகி முத்தையா, கவுன்சிலர் சந்தனமாரி, சந்தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் டிஎம்பி வங்கி முன்பு பேரணியாக துவங்கிய மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.கருப்பசாமி, சிபிஐ தாலுகா செயலா ளர் ஜெ.அந்தோணிராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.லட்சுமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.உச்சிமாகாளி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.மாடசாமி, ஏஐடியூசி மாவட்ட பொரு ளாளர் எம்.ராஜேந்திரன், கட்டுமான சங்கம் தாலுகா செயலா ளர் ஏ.குருசாமி, விவசாய சங்கம் எஸ்.வேணுகோபால், இராம மூர்த்தி, வழக்கறிஞர் ராகவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு சார்பில் கே.ஆர்.கணே சன், கே.பிரபாகரன், சி.பி.ஜெயசீலன், என்.பாண்டியன், எல்பிஎப் சார்பில் அழகர்சாமி, சென்றாயன், செந்தில், ஐஎன்டி யுசி சார்பில் உமா, ராஜன், கண்ணன், எச்எம்எஸ் வில்லியம், சையது இப்ராகிம், ஏஐசிசிடியு ரவி, எம்எல்எப் மோகன், டியுசிசி சார்பில் பசும்பொன்ராஜா, ஏஐடியுசி அழகர், பாலன் ஆகியோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆஸாத், நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி ஆகியோர் கைதானார்கள். திண்டுக்கல்லில் உள்ள 42 தோல் பதனிடும் தொழிற் சாலைகளில் சிஐடியு மற்றும் எல்பிஎப் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 1,500 தொழிலாளர்கள் முழுமையான வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதே போல் திண்டுக்கல் 12 பேரூராட்சிகளில் உள்ள 500 துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பழனி தேவஸ்தானத்திற்குட்டுப்பட்ட முடி இறக்கும் சிகைத் தொழிலாளர்கள் 150 பேர் வேலைநிறுத்தில் ஈடுபட்டனர். பழனி சாமிநாதபுரம் கே.எஸ்.இ.எல். மாட்டுத்தீவன தொழிற்சாலை யில் 150 பேர் வேலைநிறுத்தம் செய்தனர். எரியோடு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கே. அருள்செல்வன், எஸ்.சிக்கணன், முனியப்பன், விவசாயிகள் சங்கம் சார்பில் எம்.பெரியசாமி, சவடமுத்து, நாகராஜன் (சிஐ டியு) உள்ளிட்ட 45 பேர் கைதானார்கள்.
வடமதுரை சிஐடியு சார்பில் ஏ.பிச்சைமுத்து, ராஜ், விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணன், எம்.கே. சம்சுதீன், விவசாயிகள் சங்கம் சார்பில் குணசேகரன், வாலிபர் சங்கம் சார்பில் சண்முகம், சிபிஎம் சார்பில் டி.முத்துச்சாமி, மலைச்சாமி, ஆகியோர் பங்கேற்றனர். குஜிலியம்பாறை சிபிஎம் சார்பில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச்செயலாளர் ராஜரத்தி னம், பாலசுப்ரமணியம் (சிஐடியு) தங்கவேலு (விச), ஆகி யோர் உள்ளிட்ட 40 பேர் கைதானார்கள். ஆயக்குடி விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன், சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கமலக் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உ.களஞ்சியம், சின்னச்சாமி, முருகானந்தம், கல்பனா, பெரியசாமி உள்ளிட்ட 72 பேர் கைதானார்கள். வண்டிவாய்க்கால் விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் பி.செல்வராஜ்.
ஆர்.ஈஸ்வரன் (சிஐடியு), சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.கணேசன், சௌகத்அலி, சின்னத்துரை, ஆறுமுகம், மகேஷ்வரன் உள்ளிட்ட 95 பேர் கைதானார்கள். ஒட்டன்சத்திரம் சிஐடியு சார்பில் எம்.முருகேசன், சின்னப்ப ராஜ், செல்லமுத்து, விவசாயிகள் சங்கம் சார்பில் பழனிச்சாமி, சிபிஎம் ஒன்றியச்செயலாளர் சிவமணி ஆகியோர் உள்ளிட்டு 80 பேர் கைதானார்கள். தொப்பம்பட்டி விவசாயிகள் ஒன்றியச்செயலாளர் கனகு, சின்னத்துரை, அய்யாச்சாமி, சிஐடியு சார்பில் முரு கேசன், சக்திவேல், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பழனிச்சாமி, தர்மராஜ். பி.கே.வேலுச்சாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமசாமி, காளிமுத்து (வாலிபர் சங்கம்) உமா (மாதர் சங்கம்) ஆகியோர் உள்ளிட்ட 100 பேர் கைதா னார்கள். கன்னிவாடி சிபிஎம் ஒன்றியச்செயலாளர் கே.சக்திவேல், கவிதா (மாதர்), விவசாயிகள் சங்கம் சார்பில் தயாளன், சிஐ டியு சார்பில் தனசாமி, விஜயகுமார் (ஓய்வூதியம்) உள்ளிட்ட 65 பேர் கைதனார்கள். கோபால்பட்டி விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.பெருமாள், சரவணன் (விதொச)கோபிநாத் (சிஐடியு) பாப்பாத்தி (மாதர்) உள்ளிட்ட 70 பேர் கைதானார்கள். பழனி அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு பொது தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.பி.மனோகரன் தலைமை வகித்தார். பேராசிரியர் மோகனா, சிஐடியு கன்வீனர் பிச்சைமுத்து உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சின்னாளப்பட்டி இந்தியன் வங்கி அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணை தலைவர் ஆர்.பால்ராஜ், ஒன்றிய கன்வீனர் வி.கே.முருகன், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி ராஜாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில், 16 பெண்கள் உட்பட 120 பேர் கைதாகினர். நிலக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் வ.கல்யாணசுந்தரம், எஸ்.ஆர்.செளந்தராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில், 4 பெண்கள் உட்பட 52 பேர் கைதாகினர். வத்தலக்குண்டுவில் நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சி.குணசேகரன், சிஐடியு அழகர்சாமி, ராமசாமி, குணசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நத்தத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு கன்வீனர் ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சின்னக் கருப்பன், தாலுகா குழு உறுப்பினர்கள் விஜயவீரன், குழந்தைவேல், லட்சுமணன், சிவா, லீலா, மணவாளன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு எல்ஐசி கிளையின் அலுவலக வாயில் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எல்ஐசி ஊழியர் சங்க கிளைத்தலைவர் ரமேஷ்பாண்டியன் தலைமை வகித்தார். கிளை சங்க செயலாளர் நாகபாண்டி, எல்ஐசி முகவர் சங்க துரைராஜ், பரமசிவம், ஜானகிராமன், ஆறுமுகம், எல்ஐசி முகவர் ஜாகீர்உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலா ளர் எம்.சிவாஜி, மாவட்ட தலைவர் அய்யாத்துரை, தொமுச நிர்வாகி காஞ்சி, ஏஐடியூசி என்.கே.ராஜன், லோகநாதன், எஸ்எம்எஸ் குமரகுருபரன், விவசாய சங்க மாவட்டச் செயலா ளர் மயில்வாகனன், எம்எல்எஃப் மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், வீ.பாஸ்கரன், காசிநாதன், வாசு தேவன் உட்பட 26 பெண்கள் உள்பட 130 பேர் கைதாகினர். கடலாடி தாலுகா சிக்கல் தபால் நிலையம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.பச்சமால், சிஐடியு அரசு உப்பு நிறுவன நிர்வாகிகள் குமர வடிவேல், முருகேசன், முருகவேல், உள்ளாட்சி நிர்வாகி பிரான்சிஸ், ஆட்டோ சங்க நிர்வாகிகள் கருப்பசாமி, ஜெயக் குமார், ஸ்டீபன், டாஸ்மாக் நம்புராஜன், காளிமுத்து, கண்ணா யிரம் உட்பட 156 பெண்கள் உள்ளிட்டட 350 பேர் கைதாகினர். தொண்டியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்டுமான சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.ஏ.சந்தானம், நாகூர் பிச்சை, முடி யப்பன் ஆகியோர் தலைமையில் முப்பத்தி எட்டு பெண்கள் உள்பட 140 பேர் கைதாகினர். கீழக்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.குருவேல், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் மாலா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, சிஐடியு நிர்வாகிகள் வர குணசேகரன், மகாலிங்கம், சந்திரன், கருப்புசாமி உள்ளிட்ட 31 பெண்கள் உட்பட 85 பேர் கைதாகினர். பரமக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகி டி.ராஜா மற்றும் எம்.ஆர்.முரளி தட்சிணாமூர்த்தி, ஏஐடி யூசி எஸ்.பி.ராதா, தொமுச அழகப்பன், சிஐடியு எஸ்.ஆர்.ராஜன், பசலை நாகராஜன் உட்பட 85 பேர் கைதாகினர். திருவாடானையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் முத்து ராமு, ராமநாதன், ஜெயகாந்தன், அருள்சாமி, ஏ.நாகநாதன் ஆகியோர் உட்பட 13 பெண்கள் உள்பட 60 பேர் கைதாகினர்.
பார்த்திபனூரில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் சுடலை காசி, உலக சுந்தரம், சேதுராமன், குமர வேல், அழகுமலை உட்பட 58 பேர் கைதாகினர். கமுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வெங்கடசுப்பிர மணியன், மாரிமுத்து, லூர்து, மகாலிங்கம், ராஜேந்திரன் உட்பட 32 பேர் கைதாகினர். இராமேஸ்வரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் எம்.கருணாமூர்த்தி, மலைராஜன், தர்மர் உட்பட 6 பெண்கள் உள்பட 29 பேர் கைதாகினர். கடலாடியில் நடை பெற்ற போராட்டத்தில் முத்துசாமி, நவநீதகிருஷ்ணன், ஆர்.கருணாநிதி உட்பட 19 பேர் கைதாகினர். சிவகங்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெருமாள், மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் வீர பாண்டி, சிபிஐ சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா, வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் மதி ஆகி யோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற போராட் டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட தலைவர் சாந்தி, மாவட்ட செயலாளர் பாக்கியமேரி, மாவட்ட பொருளாளர் தாம ரைச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 970 அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வீரையா, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலா ளர் உமாநாத், மாவட்ட செயலாளர் கருணாநிதி, அரசு போக்கு வரத்து கழக சிவகங்கை பணிமனை கிளை செயலாளர் சமயத் துரை, கிளைத் தலைவர் வாசுதேவன், பொருளாளர் காந்தி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் கருப்பு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காரைக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செய லாளர் சேதுராமன், மாவட்ட பொருளாளர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் சிவக்குமார், ஆட்டோ தொழிலாளர் சங்க நகர் தலை வர் வெங்கட், போஸ், ஆரோக்கியராஜ், ஏஐடியூசி மாவட்ட பொறுப்பாளர் பி.எல்.ராமச்சந்திரன் மற்றும் எல்பிஎப் ஐஎன்டி யூசி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப் பட்டனர்.
காரைக்குடி எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன், சிஐடியு நகர ஒருங்கி ணைப்பாளர் அழகர்சாமி, அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன், பென்சனர் சங்க தஞ்சைக்கோட்டத் ரஹமத் அலி, தேவகோட்டை சரவணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மூவேந் தன், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமார், செயலாளர் மிக்கேல்லம்மாள், அரசு ஊழி யர் சங்க மாவட்ட பொருளாளர் மாரி, மாவட்ட இணைச்செய லாளர் வினோத்ராஜா, வட்ட கிளை தலைவர் முத்தையா, வட்டக் கிளை செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.