திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆட்டோ, தையல், கட்டுமானம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.