முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (பிப்.21) தலைமை செயலகத்தில் இருந்து இல்லம் திரும்பும் வழியில் சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே பள்ளி மாணவ - மாணவியர் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ‘விடுதலைப்போரில் தமிழகம்’ என்ற மூன்று அலங்கார ஊர்திகளை கண்டு களித்துக் கொண்டிருந்ததை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி அந்த மாணவிகளுடன் கலந்துரையாடிய தோடு அவர்களோடு செல்பிப்படம் எடுத்துக்கொண்டார்.