மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டை யொட்டி தீக்கதிர் தமிழ் நாளிதழ் ஒரு சிறப்பிதழ் வெளிக்கொணர் வதை அறிந்து நான் மகிழ்ச்சி அடை கிறேன். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை முன்னிலைப் படுத்துவதிலும் அவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதிலும் தீக்கதிர் எப்போதும் முன்னணி யில் நிற்கிறது. வரும் நாட்களிலும் தீக்கதிர், முற்போக்கு கருத்துக் களுக்கு ஆதரவாகவும் வர்க்க மற்றும் வெகுஜன மக்களின் போராட்டங்களை முன்னெடுத் துச் செல்வதிலும் உறுதிபட நிற்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். தீக்கதிர் சிறப்பிதழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பினராயி விஜயன்