tamilnadu

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் விலையில்லா உணவுக்கு ரூ. 1.87 கோடி ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்  விலையில்லா உணவுக்கு ரூ. 1.87 கோடி ஒதுக்கீடு

சென்னை, செப். 11 - தூய்மைப் பணியாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி 1.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து தினசரி 10,000 தூய்மை பணியாளர் களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ள மாநக ராட்சி, சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர்களை கோரியுள்ளது.