இது மதுரையில் ஞாயிறன்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் மாலை 6.49 மணிக்கு எடுக்கப்பட்ட படம். ‘புரட்சித் தமிழர்’ என பட்டம் சூட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஏராளமான தொண்டர்கள் இருக்கைகளை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டனர். பிரதான அரங்கையொட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிக் கொண்டிருந்ததை காலி சேர்கள் கவனித்துக் கொண்டிருந்தன. ( முழு விபரம் : 8)