tamilnadu

img

இடுக்கி பைனாவு பொறியியல் கல்லூரி மாணவர் தீரஜை படுகொலை

இடுக்கி பைனாவு பொறியியல் கல்லூரி மாணவர் தீரஜை படுகொலை செய்த நிகில் பைலியின் சொந்த ஊரான மணியாரங்குடியைச் சேர்ந்த 42 குடும்பங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தன. மணியாரங்குடி அவதிக்குந்நில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பிர் எம்.எம்.மணி எம்எல்ஏ கட்சி கொடியை வழங்கி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சி.வி.வர்கீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.