ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் மோடி அரசைக் கண்டித்தும் நியூஸ் கிளிக் ஊடகத்தின் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் புதனன்று சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்து ஊடகவியலாளர்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.