திண்டுக்கல், மார்ச் 20- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாள பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர்கள் பாலகிருஷ் ணன், அறிவழகன், நகரப் பொருளாளர் எஸ்.ஆர்.முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.வி.முருகன், துணைச் செயலாளர் எம்.ஆர்.எஸ்.ஜெயகிருஷ்ணன், சின்னாளப்பட்டி பேரூ ராட்சி மன்றத் தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி, சிபிஎம் பெத்தணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மூத்த தோழர் வி.கே.முருகன், ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் சூசைமேரி ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு கோரி னர். நிகழ்ச்சியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி யின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.