வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி, வடசென்னையின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தீஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் வி.தயானந்தம், பகுதிச்செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.