தீக்கதிர் நாளிதழுக்கு திருவாரூர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட 100 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.2 லட்சம் மற்றும் தீக்கதிர் வைர விழா விளம்பரத்துக்கான தொகை ரூ.50 ஆயிரம் என ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தீக்கதிரின் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி.நாகராஜனிடம் ஒப்படைத்தார். மேலும் தொடர்ந்து சந்தா சேகரிப்பில் கட்சி அணிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.