செம்பனார்கோவில் அருகேயுள்ள கீழையூர் மகாராஜபுரத்தில் வசித்து வரும் பாஸ்கர் என்பவருடைய கூரை வீடு மின்கசிவு காரணமாக தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.