tamilnadu

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் பள்ளிகளுக்கிடையே போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

;