“கர்நாடகத்தில் வெள்ளத்தால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. முதல்வர் எடியூரப்பாவோ, ஆட்சியர்களின் வங்கிக் கணக்கில் தேவையான அளவுக்கு பணம் இருப்பதாக கூறுகிறார். கலெக்டர்களின் வங்கிக் கணக்கில்பணம் இருந்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா, என்ன?” என்று முன்னாள் முதல்வர்சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.