tamilnadu

img

கலெக்டர்களின் பணம் கஷ்டம் தீர்க்குமா..?

“கர்நாடகத்தில் வெள்ளத்தால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. முதல்வர் எடியூரப்பாவோ, ஆட்சியர்களின் வங்கிக் கணக்கில் தேவையான அளவுக்கு பணம் இருப்பதாக கூறுகிறார். கலெக்டர்களின் வங்கிக் கணக்கில்பணம் இருந்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா, என்ன?” என்று முன்னாள் முதல்வர்சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.