“நாம் எந்தவொரு நாட்டையும் முன்சென்று தாக்கியது இல்லை. ‘இந்தியாவின் மத மோதல் விவகாரங்கள்’ குறித்து பதிவு செய்யும் சர்வதேசஊடகங்கள்கூட ‘போரில் இந்தியாவின் அத்துமீறல்கள்’ என்று எதுவும் குறிப்பிடப்பட்டது இல்லை” என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பெருமைப்பட்டுள்ளார்.