மகாத்மாக காந்தியை அவதூறாக பேசியவருக்கு ஐஐஎம்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநில பாஜக மீடியா செல் தலைவராக இருந்தவர் அனில்குமார் சௌமித்ரா. இவர் கடந்த ஆண்டு தனது முகநூல் பதிவில் "காந்தி தேசத்தின் தலைவர்தான். ஆனால் பாகிஸ்தான் தேசத்திற்கு. இந்த நாட்டில் அவரைப்போன்று கோடிக்கணக்காணவர்கள் இருக்கின்றனர். சிலர் மதிப்புடையவர்கள் சிலர் மதிப்பற்றவர்கள் என்ற குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டர். இந்நிலையில் தற்போது அவர் ஐஐஎம்சி கல்வி நிறுவனத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.