tamilnadu

img

ரயில்வேக்கு ரூ. 454 கோடி இழப்பு

புதுதில்லி:
கொரோனா வைரஸ்அச்சம் காரணமாக பயணிகள் லட்சக்கணக்கானோர் தங்களின் பயணத்தைத் தவிர்த்து டிக்கெட்டை ரத்து செய்ததால், ஒரு வாரத்தில் மட்டும் ரூ. 454 கோடி இழப்புஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பயணம் செய்த பயணிகளோடு ஒப்பிடும் போது, 69 லட்சம் பயணிகள் குறைவாகப் பயணித்துள்ளனர்; 184 ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

;