tamilnadu

img

நபம்துகி  சகோதரர் மீது ஊழல் வழக்கு

புதுதில்லி:
அருணாசலப் பிர தேச முதல்வராக இருந்தவர் நபம் துகி. காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த இவ ரது ஆட்சிக் காலத்தில், 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, அரசுக் கட்டடங்கள் கட்டுவதில் ஊழல் நடந்ததாக, நபம் துகியின் சகோதரர் நபம் ஹரி மற்றும் அவ ரது மனைவி மீது சிபிஐ தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. கவுகாத்தி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

;