tamilnadu

img

பழங்குடி சுதந்திர போராளிகளுக்கான அருங்காட்சியகங்கள் 2022 க்குள் துவங்கப்படும் : (MoTA)

 ஆகஸ்ட் 11, 2020 அன்று, பழங்குடியினர் சுதந்திரப் போராளிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒன்பது பழங்குடி சுதந்திர போராளிகள் அருங்காட்சியகங்கள் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று பழங்குடி விவகார அமைச்சகம் (MoTA) அறிவித்துள்ளது. .