tamilnadu

img

நிர்பயா வழக்கு முகேஷ் சிங்கின் மனு தள்ளுபடி

புதுதில்லி,ஜன.29-  கடந்த 2012 ஆம் ஆண்டில் தில்லியில் ஓடும் பேருந்தில் மருத் துவ மாணவி நிர்பயா என்பவர் 6  பேர் கொண்ட கும்பலால் பாலி யல் வன்கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவத்தில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் குற்றவாளி முகேஷ் சிங் என்பவன், தனது கருணை மனு நிராகரிக்கப்பட்ட தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தான். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு புத னன்று விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்தது.

;