“மத்திய பாஜக கொண்டு வந்துள்ள நிலச்சீர்திருத்தச் சட்டத் திருத்தம் மூலம். சிறு- குறு விவசாயிகளின் விளை நிலங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த சட்டத் திருத்தம் இன்னும் 5 ஆண்டுகளில் பலரை நிலமற்றோர் ஆக்கி விடும்” என்று, முன்னாள்ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.