tamilnadu

img

மீண்டும் கனமழை... மூணாறு நிலச்சரிவு மீட்புப்பணிகள் ஒத்திவைப்பு... 

மூணாறு 
கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறு ராஜமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தமிழக குடும்பங்கள் 82 பேர் சிக்கினர். இதில் 12 பேர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்ட  நிலையில், 65 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 5 பேரின் உடலை காணவில்லை. இவர்களை மீட்க மீட்புப்படையினர் இடைவிடாது 19 நாட்களாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில் 20-வது நாளான இன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.    

;