சிபிஎம் நடத்திய மாபெரும் போராட்டத்தில் எழுச்சி முழக்கம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது மத்திய பாஜக அரசு ஏவிய காவல்துறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் சென்னையில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.