tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு / தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய நாசகர நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி நாடுமுழுவதும் மாணவர் போராட்டம் தொடர்ந்து பேரெழுச்சியுடன் நீடித்து வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெள்ளியன்று ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

;