tamilnadu

img

‘நாட்டை உடைக்க  பாஜக முயற்சி..!’

“பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, மக்கள் ஒவ்வொரு நாளும் தெருவிற்கு வந்து போராடுவது அதிகரித்து விட்டது.நாட்டில் பாதுகாப் பின்மை அதிகரித்து வருகிறது. சாதி, மதத்தின் பெயரில் நாட்டை உடைக்க பாஜக-வினர் முயற்சிக்கின்றனர்” என்று கர்நாடககாங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.