tamilnadu

img

ஆதித்யநாத், மாயாவதிக்கு தடை!

புதுதில்லி, ஏப்.15- உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் பிரச்சாரத் தின் போது, நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதற்காக, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் ஏப்ரல் 16-ஆம் தேதி காலை6 மணி முதல் அடுத்த 72 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு 48 மணி நேரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு இவர்கள் பதிலளிக்கவில்லை என்று இந்த தடை விதிக் கப்பட்டுள்ளது.

;