ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவில் படிக்கும் பணக்கார வீட்டு மாணவர்களை உ.பி. அழைத்து செல்ல 252 பேருந்துகளை யோகி அரசாங்கம் அனுப்பிவைத்தது. இது குறித்து சீத்தாராம் யெச்சூரி அவர் களின் டிவிட்டர் பதிவில், “பணம் படைத்த வர்களுக்கு உதவிட 252 இலவச பேருந்து கள்- ஆனால் பசியால் வாடும் இடம் பெயர் தொழிலாளர்களுக்கு தடியடி! பா.ஜ.க. அர சாங்கங்கள் எப்பொழுதுமே ஏழைகளின் வயிற்றில் அடித்து கூட்டு களவாணிகளை கொழுக்க வைத்துள்ளது. பணம் படைத்த வர்களுக்கு ரூ7.76 இலட்சம் கோடி தள்ளு படி! ஏழைகளுக்கு- பூஜ்யம்!” என்று சாடி யுள்ளார்.