tamilnadu

img

‘மூலதனம்’ நூல் தொடர் கற்றல் மற்றும் கலந்துரையாடல் துவக்க நிகழ்ச்சி

காரர்ல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூல் தொடர் கற்றல் மற்றும் கலந்துரையாடல் துவக்க நிகழ்ச்சிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் ஆர். இராஜாங்கம் தலைமை தாங்கினார்.  பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா, பாரதி புத்தகாலய பதிப்பாளர் ப.கு. இராஜன், முன்னாள் வங்கி மேலாளர் ஆறுகுட்டி ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று உரையாற்றினர்.