புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் நியாய விலைக் கடைகளில் பணத்திற்கு பதில் அரிசியே வழங்க வேண்டும் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் கோரிக்கை மனு கொடுத்தார். சங்க நிர்வாகிகள் சந்திரா, சத்தியா, இளவரசி, மாரிமுத்து, ஆலின் தாமஸ், அசம்த்தா, வதனி, மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.