tamilnadu

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் மற்றும் ஊழியர் ஆர்ப்பாட்டம்

புதுசேரியில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு நீண்ட நாட்களாக வழங்க வேண்டிய மருத்துவப்படியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் மற்றும் ஊழியர் சங்க நிர்வாகிகள் சக்திவேல், பாலசுப்பிரமணியன், கொளஞ்சியப்பன், சுப்பிரமணின் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.