புதுச்சேரி இடைத்தேர்தலில் வீல்சேரில் வந்த வாக்கை பதிவு செய்த முதியவர் நமது நிருபர் அக்டோபர் 22, 2019 10/22/2019 12:00:00 AM புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் சாரம் எஸ்.ஆர். சுப்பிரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வீல்சேரில் வந்த முதியவர் ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார்.