tamilnadu

மது குடிக்கும் பழக்கத்தை கைவிட  மறுத்ததால் மனைவி பிரியங்கா (23) தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கணவன் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட  மறுத்ததால் மனைவி பிரியங்கா (23) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவன்  பொற்பனையானும் (30) தற்கொலை செய்து கொண்டார்.