india

img

சிறுநீரில் கண்களை கழுவும் முறைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு

சிறுநீரில் கண்களை கழுவும் முறையால், பாக்டீரியா, வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனை யாரும் பின்பற்ற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  
புனேவை சேர்ந்த நுபுர் பிட்டி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறுநீரில் கண்களை கழுவுவதன் மூலம் கண் எரிச்சல், கண் சிவத்தல் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும் என வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது போன்ற முறையால் முறையால், பாக்டீரியா, வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனை யாரும் பின்பற்ற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.