tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி துவக்கி வைத்தார். அவருக்கு கவிஞர் தங்கம் மூர்த்தி நினைவு பரிசு வழங்குகிறார்.  கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்கு ஒன்றில் மாணவிகள் புத்தகங்களை ஆர்வமுடன் எடுத்து வாசிக்கின்றனர்.