tamilnadu

img

வாகனங்களுக்கு கிருமிநாசினி அடிக்கும் நிலையம் துவக்கம்

அறந்தாங்கி,  ஜூலை 14- புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கியில் கொரோ னா பாதிப்பு அதிகரித்து வரு வதால் அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி ரோட்டரி கிளப் இணைந்து வாகனங்களுக்கு கிருமிநா சினி தெளிக்கும் சோதனைச் சாவடி அமைத்து வெளி யில் இருந்து வரும் வாகன ங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்நி கழ்ச்சி அறந்தாங்கி-காரை க்குடி சாலை, புதுக்கோ ட்டை சாலை பிரிவில்  துவக்க ப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் வரதராஜன், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் தங்கதுரை, ரோ ட்டரி தலைவர் தவசீலன், வட்டாட்சியர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் பாஸ்க ரன், ஆகியோர் வாகனங்க ளுக்கு கிருமிநாசினி அடித்து துவக்கி வைத்தனர். மேலும், நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜூலை 15 முதல் ஜூலை 22  வரை மருந்தகங்கள் மற்றும்  பால் கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழுஊர டங்கு கடைப்பிடிக்கப்படும் என வர்த்தக சங்க தலை வர் வரதராஜன் அறிவித்தி ருக்கிறார்.