tamilnadu

செலக்சன் பள்ளி குழும ஆண்டு விழா

அறந்தாங்கி, பிப்.18- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி எல்என்.புரம் செலக்சன் பள்ளி குழுமத்தின் 19-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சி.கன்னையன் தலைமை வகித்தார். பள்ளி முதல் வர் க.சுரேஷ்குமார் வரவேற்றார். திரைப்பட நடிகர் ஜோ.மல்லூரி, சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவி களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் கராத்தே கன்னை யன், ரோட்டரி சங்க முன்னாள் தலை வர்கள் தட்சிணாமூர்த்தி, பீர்சேக், சந்திரமோகன், விஜயா துரைராஜ், கர்ணன், கார்த்திகேயன் மற்றும் டெக்ஸ்மோ கார்த்திக், செல்ல செந்தமிழ்செல்வன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் வீராச் சாமி, நாராயணசாமி, ராசு, டி,என்.எஸ் செல்லத்துரை, சரபோஜி உள் ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக பள்ளி துணை முதல்வர் மெரைன் நன்றி கூறினார்.