பாட்னா:
இரண்டு குழந்தை களுக்கு மேல் பெற்றால், அந்த பெற்றோரின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மதவெறிப் பேச்சுகளுக்கு பெயர் போன கிரிராஜ், 2 குழந்தைகள் கோட்பாட்டையும், இஸ்லா மியர்களுக்கு எதிரான விஷயமாக கையில் எடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.