தமிழ்நாடு சிறு குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ணசாமி தனது குடும்பத்தின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் நலிவடைந்த மக்களுக்கு வழங்கினார். உடன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தர்ராஜ், சு.பால்சாமி, கே.ரவிச்சந்திரன், சு.லெனின்சுந்தர் ஆகியோர் உள்ளனர்.